Comments

பக்ரீத் பெருநாளை முன்னிட்டு திப்பு சுல்தான் வாரியர்ஸ் அணியின் சார்பாக வி.களத்தூரில் இன்று வாலிபால் (கைப்பந்து போட்டி) நடைபெற்றது.

 பக்ரீத் திருநாளை முன்னிட்டு வி.களத்தூரில் நடைபெற்று வரும்  வாலிபால் போட்டியை திப்பு சுல்தான் வாரியர்ஸ் அணி நடத்துகிறது. இப்போட்டிக்கு முதல் பரிசாக ரூ 3,001ம் இரண்டாம் பரிசாக ரூ 2,001ம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ 1,001ம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாலிபால் போட்டி இன்று  மாலை 4.00 மணிஅளவில் துவங்கியது.













மூண்றாம் பரிசிற்கான அணுசரனையை அல் ஜாஸிம் எலக்ட்ரிக்கல்ஸ் நிருவனத்தினர் வழங்கியிருந்தனர். மூண்றாம் பரிசான 1,001 ரூபாயை அல் ஜாஸிம் நிருவனத்தின் உரிமையாளர் மு.ஜாஹிர் ஹ{சேன் அவர்கள் வழங்கினார்.
மூண்றாம் பரிசு பெற்ற 7 ஸ்டார் அணிக்கு கல்லாறு.காம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது
T1

இரண்டாம் பரிசிற்கான அணுசரனையை எஸ்எஸ் பர்ணிச்சர்ஸ் மற்றும் சுஹித் மெடிக்கல்ஸ் நிருவனத்தினர் வழங்கியிருந்தனர். இரண்டாம் பரிசான 2,001 ரூபாயை எஸ்எஸ் பர்ணிச்சர்ஸ் மற்றும் சுஹித் மெடிக்கல்ஸ் நிருவனத்தின் சார்பாக வழங்கப்பட்டது.
இரண்டாம் பரிசு பெற்ற வி.களத்தூரைச் சேரந்த திப்பு சுல்தான் வாரியர்ஸ் அணியின் தலைவருக்கும், அணியின் வீரர்களுக்கும் கல்லாறு.காம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
S1

முதல் பரிசு பெற்ற லப்பைக்குடிகாடு எம்.ஆர்.எப் அணியின் தலைவருக்கும், அணியின் வீரர்களுக்கும் விழாக்குழுவின் சார்பாகவும், கல்லாறு.காம் இணையதளத்தின் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
F1

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.