Comments

ஊர்செய்தி

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நகரத் தலைவர் G.அப்துல் ரஹீம் இன்று கைது .



பெரம்பலூர்  மாவட்டம் வி.களத்தூர் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நகரத் தலைவர் G.அப்துல் ரஹீம்
இன்று காலை 11.30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

G.அப்துல் ரஹீம் கைது செய்யப்பட்டதால் வி. களத்தூர் மக்களிடையே பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.



vkalathurone.blogspot.com

vkalathurone.blogspot.com

vkalaturone.blogspot.com

vkalathurone.blogspot.com

நன்றி: வி.களத்தூர்1

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.