Comments

நள்ளிரவில் ஒட்டபட்ட சுவரோட்டியால் வி.களத்தூரில் பரபரப்பு


இன்று நள்ளிரவில் ஒட்டபட்ட சுவரோட்டியால் வி.களத்தூரில் பரபரப்பு நிலவி வருகிறது. வழக்கம் போல் மக்கள் கடை வீதில் உள்ள டீ கடைல் டீ அருந்தும் போது இந்த சுவரோட்டி தென்பட்டது. குறிப்பிட்ட முஸ்லிம் சமுதாயத்தை குற்றம் சாட்டி திட்டவட்டமாஹ ஒட்ட பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்து எந்த அசம்பாவிதம் நடப்பதற்கு முன்னர் தகவல் அறித்ததும் காவல்துறை அகற்றியது. இந்த சுவரோட்டி வி.களத்தூர் மற்றும் அதன் சுற்றி உள்ள அகரம், திருவழந்துறை , தைக்கால் சந்திப்பு, பேரையூர், பசும்பளூர், தேசிய நெடுன்சாலை சந்திப்பு போன்ற இடங்களின் ஒட்டபட்டு உள்ளது. இன்று பெரம்பலுர் கலெக்டர் அலுவலகத்தில் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடை பெற உள்ள நேரத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபபட்தவர்களை காவல் துறை தேடிவருகிறது




.








 போலீஸ் ஒட்டபட்ட சுவரோட்டியை அகற்றிய படம்

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.