பெரம்பலூர் தினகரன்' நிருபர் வில்சன் மற்றும் புகைப்பட யாளர் குணசேகரன் ஆகியோர் நேற்று 7 வது வார்டு ரோஸ் நகரில் செய்தி சேகரிக்க சென்ற போது ரவுடிகளால் தாக்க பட்டனர். இதனை கண்டித்து பெரம்பலூர் செய்தியாளர்கள் பெரம்பலூர் டைம்ஸ் சூரியகுமார் தலைமையில் பாலக்கரையில்கண்டண ஆர்ப்பாட்டம் நடத்திய போது எடுத்த படம். மற்றும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் படம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment